போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கருணாநிதி நடேசன் (பப்பா)
யாழ். சிறுப்பிட்டி வடக்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Thibault-des-Vignes ஐ வதிவிடமாகவும் கொண்ட கருணாநிதி நடேசன் அவர்கள் 21-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நடேசன், சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயமதி(பிரான்ஸ்) அவர்களின் பாசமிகு கணவரும்,
கஜன்(லண்டன்), அபிராமி, சஜிராமி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அன்புத் தந்தையும்,
தெய்வேந்திரன்(பிரான்ஸ்), ஈஸ்வரி(இலங்கை), யோகேஸ்வரி(பிரான்ஸ்), விக்கினேஸ்வரி(பிரான்ஸ்), கருணாவேல்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
லோஜனி கஜன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமாவும்,
அனன்யா, ஆகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.