போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சின்னத்தம்பி சண்முகலிங்கம் (சூரி)
யாழ். அனலைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகலிங்கம் அவர்கள் 03-07-2023 திங்கட்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நாகலிங்கம், தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தங்கமுத்து அவர்களின் பெறாமகனும்,
இராசமலர்(மலர்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
அனுஷா, Dr. வினுஷியா, தினேஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வரதன், வினோத், எழில்நிலா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தனபாண்டியன், முனீஸ்வரி, புஸ்பராஜா, றாஜினி, கனகமனோகரன், பிறேமாவதனா ஆகியோரின் பாசமிகு சம்மந்தியும்,
டிலன், மாய்ல்ஸ், எலரா, மைய்ரா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, சபாரட்ணம், பவானி மற்றும் லட்சுமி, பாலசிங்கம், திலகவதி, பாக்கியலட்சுமி, சிவலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பிறேமாவதி, பாலசுப்ரமணியம், பரமலிங்கம் மற்றும் கமலம், கமலாதேவி, குலசிங்கம், நீலாபுஸ்பம், காலஞ்சென்றவர்களான கணேஷ், செல்லம்மா மற்றும் சுப்ரமணியம், யோகராணி, இராசரட்ணம் ஆகியோரின் மைத்துனரும்,
காலஞ்சென்ற தில்லையம்பலம், கமலம்மா ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்ற சுப்ரமணியம், சுந்தரம் ஆகியோரின் ஆசை மருமகனும் ஆவார்.