போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சுகிர்தன் தங்கவேலாயுதம்
யாழ். நாகர்கோவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகிர்தன் தங்கவேலாயுதம் அவர்கள் 29-05-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கவேலாயுதம் மற்றும் நளாயினி தம்பதிகளின் அன்பு மகனும்,
ரேணுகாயினி, அச்சுதன், வேணுகாயினி, துவாரகாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சின்னத்துரை, வதனா, அருள்தாஸ், அன்புக்குமார் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ரெசினா, அஜய், அஜீதா, அஞ்ஜனா, அதீரா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அச்சிறியா, அஜானா, அச்வின்யா, லக்ஷ்மியா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.