போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு தம்பையா தர்மலிங்கம்
யாழ். நீர்வேலி வடக்கைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பையா தர்மலிங்கம் அவர்கள் 07-06-2023 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தம்பையா, செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற அப்புத்துரை, இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற வசந்தமாலா அவர்களின் அன்புக் கணவரும்,
கௌரி, லிங்கேஸ்வரன், விக்கினேஸ்வரன், கமலேஸ்வரி, கமலேஸ்வரன், குமார், நளினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகேந்திரன், தனுசா, சாந்தினி, புஸ்பாகரன், செங்கீரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மயூறி, குகன், சதிஸ், தர்மினி, திவாகர், தனுஸ், திரிசா, தாமிரன், பவித்திரா, பவிதா, பவிதரன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.