போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு வல்லிபுரம் சிவசுப்பிரமணியம்
யாழ். இமையாணன் மேற்கு உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட வல்லிபுரம் சிவசுப்பிரமணியம் அவர்கள் 09-06-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மாவதி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சோதிமலர், விமலநாதன்(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), காலஞ்சென்ற ரமேஸ், ஜீவமலர்(பிரான்ஸ்), கோணேஸ்வரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ராசாத்தி, கலாவதி, தயாளன், ரேணுகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லிதுர்சன், நிருஷன், லக்சிகா, தேனுஜன், வர்ணிகா, துவிஸ்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.