போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – மேரி திரேசம்மா அகஸ்ரினுபிள்ளை
யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், சில்லாலை, நியூசிலாந்து Wellington, Auckland ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி திரேசம்மா அகஸ்ரினுபிள்ளை அவர்கள் 20-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அகஸ்ரினுபிள்ளை, பார்வதம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான அருளானந்தம் அகஸ்ரினுபிள்ளை, மேரி மாக்கிறட் நீக்கிலாப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கஸ்மீர் நீக்கிலாப்பிள்ளை, பற்றிமா அருளானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அருணகுமாரன், சந்திரகுமாரன், மஞ்சுளா, அகிலகுமாரன், அஞ்சுளா ஆகியோரின் அன்புப் பெறா அன்னையும்,
ஜெயா, உஷா, ரேமன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.