போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – Dr சுவர்ணலலிதா ஹன்டலகே
யாழ். காரைநகர் நீலிப்பந்தனையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், சிலாபம் ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும், பிரித்தானியா Sunderland ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட Dr. சுவர்ணலலிதா ஹன்டலகே அவர்கள் 22-04-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நல்லதம்பி(பிரதம லிகிதர், மலாயா) சிவகாமிப்பிள்ளை (தலைமை ஆசிரியை, வலந்தலை வடக்கு அ.மி.த.க.பாடசாலை) தம்பதிகளின் மகன் வழிப் பேத்தியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சங்கரப்பிள்ளை (ஓய்வுபெற்ற ஆசிரியர்), பூரணம் தம்பதிகளின் மகள் வழிப் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான விஜயதர்மா (ஓய்வுநிலை பிரதம லிகிதர்), சொர்ணம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி ஹன்டலகே(ஆசிரியர்கள்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,Dr.Mark Handalge அவர்களின் அன்பு மனைவியும்,Christopher, Dr.Christina, Dr.Lucy, Luke ஆகியோரின் அன்புத் தாயாரும்,Roger Mark அவர்களின் அன்பு மாமியாரும்,காலஞ்சென்றவர்களான கேதீஸ்வரதாசன்(ஓய்வுநிலை தபாலதிபர், முன்னாள் காரைநகர் பிரதேச சபைத் தலைவர்), குமரேஸ்வரதாசன்(ஓய்வுநிலை ஆங்கில ஆசிரியர், மொழி பெயர்ப்பாளர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Anita Senaratna, Christy Handalage, Dr.Sunil Handalage, அபிராமிப்பிள்ளை, காலஞ்சென்ற கலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.