போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி பொன்னம்பலம் சகுந்தலாதேவி
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வவுனியா 2ம் குறுக்குத்தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சகுந்தலாதேவி அவர்கள் 16-01-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் இளைய மகளும்,காலஞ்சென்ற சுப்பையாப்பிள்ளை பொன்னம்பலம்(முன்னாள் அதிபர்- வ/பூந்தோட்டம் மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,சரோஜினிதேவி, காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,நிருஷா(ஆசிரியை- வ/சமளங்குளம் அ.த.க பாடசாலை), ஜெகதீபன்(ஜெகன்- சுவிஸ்), அனுஷா(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,தர்ஷன்(அதிபர்- வ/இளங்கோ வித்தியாலயம்), காயத்திரி(சுவிஸ்), சிவேந்திரன்(முகாமையாளர் ISM Solutions) ஆகியோரின் அன்பு மாமியாரும்,திவ்யா, அட்சயா, அஸ்வின், காருண்யா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.