போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு ஆறுமுகம் கனகரட்ணம்
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் கனகரட்ணம் அவர்கள் 15-02-2023 புதன்கிழமை அன்று கனடாவில் காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,காலஞ்சென்ற சகுந்தலா(ஓய்வுபெற்ற உத்தியோகத்தர், குடிவரவு-குடியகல்வுத் திணைக்களம் மற்றும் கல்வி அமைச்சு, இலங்கை) அவர்களின் ஆருயிர் கணவரும்,அரவிந்தன்(கனடா), முகுந்தன்(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தந்தையும்,கல்யாணி(கனடா), சித்ராஞ்சனி(அவுஸ்திரேலியா), மைத்ரேயி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமாவும்,காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, தற்பரானந்தம், இராசரட்ணம், புருசோத்மன் மற்றும் நாகேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்ற பராசக்தி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்ற நாகராசா மற்றும் சிவபாக்கியம், நாகேஸ்வரி, நிர்மலா, காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் கணேசலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,புண்ணியசிங்கம், இராஜேஸ்வரி, பாஸ்கரன், பத்மினி, பிரபாகரன், மோகனகுமாரி ஆகியோரின் பாசமிகு சம்பந்தியும்,அபிராமி, ஆதி, மெலனி, கனிகா, அனுக்ஷா, யுவன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.