போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு செல்லையா பாலச்சந்திரன்
யாழ். நெல்லியடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Werdohl, பிரித்தானியா Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலச்சந்திரன் அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ்சென்ற செல்லையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,அமுதா, சுரேகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற நடராஜா, ராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,குலவீரசிங்கம் அவர்களின் அன்பு மைத்துனரும்,திருக்குமரன், ரமணன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அகீஷன், லக்ஷியா, ஸ்ரீலயா, ரதுஷன் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.