போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். மிருசுவில் வடக்கை பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நல்லம்மா அவர்கள் 03-04-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான காசிநாதர் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
பசுபதிநாதன், முருகானந்தன், சரோஜினதேவி, சாரதாதேவி, விஜயகுமாரி, ஜெயக்குமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவமலர், சிவமலர், காலஞ்சென்ற சிவனேசன், அமிர்தலிங்கம், நரேந்திரன், அகிலராஜா ஆகியோரின் மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, செல்வவரட்ணம், சிவபாக்கியம், வேலாயுதபிள்ளை, கைலாயபிள்ளை ஆகியோரின் சகோதரியும், வள்ளிப்பிள்ளை, செல்வேஸ்வரி, ஐயம்பிள்ளை, பூபதி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
கர்சன், பபிதா, றஜீவன், சோபிதா, பவித்திரன், வேணுகாணன், வேணுகா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
சுபாஸ்கரன், ஷர்ணியா, சாருஜன், கிருஷாளினி, அஜீவன், பிருந்தாபன், பிரணவன், அபிநயா, அனோஜன், அதிசயா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
கேசவ், ஆயுசி, ஸ்ரீபிரணவி, அபிணவி, சிவாணன் ஆகியோரி்ன் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 04-04-2023 செய்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மிருசுவில் வடக்கு பெரியாவோடை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.