போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி!
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகம் நடராஜா அவர்கள் 31-03-2023 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி, தங்கச்சி அம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
கணபதிப்பிள்ளை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
யோகநாதன்(பெறாமகன்), ரவிந்திரா, குலேந்திரா, கமலேந்திரா, சர்வேந்திரா, ஜெயந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மருமக்களின் அன்பு மாமியாரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2023 திங்கட்கிழமை அன்று ந.ப 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.