போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். இணுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், சிறுவிளானை வசிப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சதானந்தன் அல்லமாபிரபு அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று சிவபதம் எய்தினார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அல்லமாபிரபு பாக்கியம் தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுசீலா அவர்களின் அன்புக் கணவரும்,காலஞ்சென்றவர்களான இரத்தினம், பரமசாமி, ஈஸ்வரி மற்றும் நித்தியானந்தன் ஆகியோரின் ஆருயிர் இளைய சகோதரரும்,கபிலன்(இலங்கை), சகிலன்(அவுஸ்திரேலியா), அகிலா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,கஸ்தூரி, கோபிகா, கிருபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,மிதுர்சி, யதுர்சி, ரிஷிகரன், வருண், திசானி, மஞ்சரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.