போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். சிறுப்பிட்டி திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணதாசன் நடராஜா அவர்கள் 20-04-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தவமணிதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் கலைச்செல்வி தம்பதிகளின் அன்பு மருமகனும்,சுபாஜினி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,அஜித், சுஜிவன், ஹரிஸ், அஸ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்றவர்களான தவராஜா, உதயதாஸ் மற்றும் தவரஞ்சினி(ஜேர்மனி), மோகனராஜா(ஜேர்மனி), காலஞ்சென்ற சிவதேவன் மற்றும் ஜெயதாஸ்(ஜேர்மனி), சுகந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,சந்திரிகா(இலங்கை), தளையசிங்கம்(ஜேர்மனி), மேனகா(ஜேர்மனி), ஜெயந்தி(ஜேர்மனி), விஜயகலா(ஜேர்மனி), சத்தியகுமாரன்(ஜேர்மனி), சுபாகரன்(சுவிஸ்), சுஜானந்தன்(சுவிஸ்), காலஞ்சென்ற சுபாரஜனி ஆகியோரின் மைத்துனரும்,பிரவீன், பவித்திரன், தர்சிகா, தர்சன், சஞ்ஜீத், சஞ்ஜா, சஜிந், ஆகியோரின் சித்தப்பாவும்,வினோத், சஜினா, லக்ஸ்மன் ஆகியோரின் பெரியப்பாவும்,கோகுலதாசன், கோகுலறூபன், கோகுலவாசன், கோகுலசாந், றகீனா, தாட்சாஜினி, லக்சாஜினி, இராம்குமரன், விஸ்னுகுமரன், அஞ்சனா, ஆதிசக்தி, கெவின், கௌசி, சாதுஜன், சாருகான், சன்ஜே ஆகியோரின் மாமனாரும்,சுயாஷ் தேவ், ஜெய்சுவா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.