போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி !
யாழ். பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். திருநெல்வேலி, பிரான்ஸ் Paris, நெதர்லாந்து Deventer ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் செல்வரட்ணம் அவர்கள் 22-12-2022 வியாழக்கிழமை அன்று நெதர்லாந்தில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம், வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு இளைய மகனும், சரவணமுத்து சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி அவர்களின் பாசமிகு கணவரும்,
காலஞ்சென்ற ராசரட்ணம், தர்மரட்ணம், ராசம்மா, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அருளானந்தபகவான்(அருள்- இலங்கை), காலஞ்சென்ற ஆனந்தபவானி, இராஜ்பகவான்(மாவீரர்), ஈஸ்வரபகவான்(ஈசன்- நெதர்லாந்து), உருத்திரபகவான்(உருத்திரன் – நெதர்லாந்து), பகவான்(பவி- இந்தோனேசியா), ஜெயபவாணி(ஜெயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
புஸ்பராணி, புஸ்பமலர்(வசந்தி), தமிழ்செல்வி(செல்வி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிறிசாந்தன், அசோகா, விமல்ராஜ், றொபீனா, இந்துஜா, டிலுஷ்ஜா, அனுஷ்ஜா, அபிஷேக், மதுஷேக், லக்சிகா, சஞ்சீவன், நிலுஜா, அம்சனா, அகிலாஷ், அக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கம்சத்வனி, கரிஸ் கிருஷ்ணா, மகர்னிகா ஆகியோரின் அன்புப் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான நடராஜா, நல்லம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.