போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி நாகேஸ்வரி தர்மலிங்கம் – துயர செய்தி
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். சுழிபுரம் பறாளாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தர்மலிங்கம் அவர்கள் 14-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வைரவப்பிள்ளை, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,உதயமலர்(Development officer- காரைநகர் DS office), நவநீதன்(Qs Intec Systems & Solutions – கொழும்பு), காலஞ்சென்ற பரநீதன் ஆகியோரின் அருமைத் தாயாரும்,மங்கையற்கரசி(நோர்வே), காலஞ்சென்ற விவேகானந்தன், மகேஸ்வரி(மலேசியா), சிவானந்தன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற பரமானந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,பிரகாஸ், சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.