போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு முதலி கிருஸ்ணபிள்ளை – துயர செய்திகள்
யாழ். ஏழாலை தெற்கு மயிலங்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட முதலி கிருஸ்ணபிள்ளை அவர்கள் 07-11-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற முதலி, லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், தம்பு மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,அன்னபூரணம் அவர்களின் அன்புக் கணவரும்,பாஸ்கரன், சசிகலா, சசிரேகா, சுஜிகலா, சுதனதாஸ், மதனதாஸ், காலஞ்சென்ற சசிகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,ரோகிணி அவர்களின் அன்புச் சகோதரரும்,விக்கினேஸ்வரி, மகேந்திரன், வேல்முருகா, சதானந்தன், கோமதி, றேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,நிமலாதேவி, காலஞ்சென்ற முருகையா, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஜெபினாஸ், ஜெஸ்மிதன், வினோதா, மதுஜனா, புவீஷன், லிதுர்ஷன், லிவிர்ஷன், சஜீதன், விதுர்ஷன், விதுஷா, சதுஷன், சஷ்விந், வர்ஷிந், றிட்விக், மிஷாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.