போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திருமதி ருக்மணிதேவி முருகையா -துயர செய்திகள்
சிங்கபூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட ருக்மணிதேவி முருகையா அவர்கள் 7-11-2022 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம்மாள் தம்பதிகளின் புத்திரியும், காலஞ்சென்ற சின்னையா, பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும்,முருகையா அவர்களின் அருமை மனைவியும்,காலஞ்சென்றவர்களான நடராஜா, சிவப்பிரகாசம், பத்மநாதன் மற்றும் அன்னபூரணி, இராமநாதன், லோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னத்துரை. பாக்கியலஷ்மி, சண்முகநாதன் மற்றும் சபாரத்தினம், தங்கமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.