போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி சோமரத்தினம் தவமணி
யாழ். கொக்குவில் மேற்கு பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சோமரத்தினம் தவமணி அவர்கள் 01-05-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மாரிமுத்து மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,சோமரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சிவராஜா(ராசகிளி- பிரான்ஸ்), தேவகுமாரி(சாந்தி- பிரான்ஸ்), ஜெயராஜா(ரவி- பிரான்ஸ்), வசந்தகுமாரி(ஜெயந்தி- பிரான்ஸ்), செல்வகுமாரி(பவானி- அவுஸ்திரேலியா), விஜயராஜா(விஜி- பிரான்ஸ்), உதயகுமாரி(ஜீவா), மேகலா(சுயா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான துரைராசா, மனோன்மணி மற்றும் சிறீஸ்கந்தராஜா, தேவராஜா(பிரான்ஸ்), அன்னலட்சுமி, பாக்கியராஜா, தங்கராஜா, செல்வராணி(பிரான்ஸ்), ஆனந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.