போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி ராஜூ சந்தானலட்சுமி
யாழ். பருத்தித்துறை இன்பர்சிட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட ராஜூ சந்தானலட்சுமி அவர்கள் 19-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கராசா, சிவமணி தம்பதிகளின் மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி, திரவியம் தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி ராஜூ அவர்களின் அன்புத் துணைவியும்,
வினுஷா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செந்தூரன், நிஷாந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சற்குணராசா, யோகராசா, சசிகலா, காசிராசா, கவிதா, விஜிதா(வேழினி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
லிதுரேயன், தனன்ஜெயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.