போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கணேஸ் சிவானந்தன்
யாழ். நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட கணேஸ் சிவானந்தன் அவர்கள் 20-06-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணேஸ், தவமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கந்தசாமி, விஜயராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
துசாந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சயூத், கபித் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ரஜனிதேவி, வனஜா, ராதா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவிச்சந்திரன், ரகுணன், ரூபதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி, ஜெயம் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
வசந்தா, புஸ்பா, நிர்மலா, செல்வகுமார், ஆனந்தகுமார், இந்திரகுமார், ராஜ்குமார் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கமல்நாத், நிருஜன் ஆகியோரின் அன்பு அத்தானும்,
நிக்சலா, விதுசன், நீர்த்திகா, ராமிகா, அஸ்வின், ரக்சிகா, சபினா, சகின், செர்லின், கனிஷா, நிவிஷா, மிரான் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.