போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு அஜீவ் பேரின்பநாதன்
சுவிஸ் St. Gallen ஐப் பிறப்பிடமாகவும், கனடா Caledon East ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அஜீவ் பேரின்பநாதன் அவர்கள் 31-08-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பேரின்பநாதன் நந்தினி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
பிரவீனா (அன்பு) அவர்களின் Fiance -யும்,
சதீவ் அவர்களின் அன்புச் சகோதரரும்,
தூரிகா அவர்களின் அன்பு மைத்துனரும்,
Rauzen, Thaanvian ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
காலஞ்சென்றவர்களான தம்பையா கனகலக்சுமி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம்(Police Officer), பராசக்தி தம்பதிகளின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மயூரநாதன், தர்ஷன் மற்றும் கேதீஸ்வரநாதன், மோகனநாதன், குபேந்திரநாதன், செந்தில்நாதன், சமுத்திரா, சிவாஜினி, ஜானகி, பபிதா, சாந்திகுமாரி, லோகநாதன் ஆகியோரின் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான தர்மகலாதேவி, பிரேமாதேவி, சத்தியலிங்கம் மற்றும் ரோகினிதேவி, பத்மகலா, மங்களேஸ்வரன், சொர்ணகுமார், விஜயகுமார், நவேந்திரகுமார், கலைச்செல்வி, செல்வராணி, பிரேமராணி, இந்திரா ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.