போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு செல்லத்துரை தனபாலசிங்கம்
யாழ். புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தனபாலசிங்கம் அவர்கள் 03-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சண்முகராசா(மணி), சிவராசமதி(மதி), சிவகாமசுந்தரி(ஆனந்தி), செல்வராணி (ராணி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
புஷ்பவதி, காலஞ்சென்ற நவரத்தினம்(நவம்), மணிவாசகம், துரைராசா(துரை) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
கம்சன், நளினி, தட்ஷன், ஷிவிதன், யாழினி(நதி) ஆகியோரின் சிறிய தந்தையாரும்,
உதயமலர் சிவகுமார், சோதிமலர், பிரமிளா, சூரியகுமார், பிரகாஷன், பிரியந்தினி, கீர்தீபா, சதீஷன், சிந்துசன், துஷா ஆகியோரின் மாமனாரும் ஆவார்.