போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா
யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், அமெரிக்கா New York, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செண்பகவரதா சேனாதிராஜா அவர்கள் 24-08-2023 வியாழக்கிழமை அன்று அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விதானை(JP) கணபதிப்பிள்ளை கனகமுத்து தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி.சுப்பிரமணியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நல்லம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, மகிழன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதி, வள்ளிநாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.