போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு மகாஜனன் சசீதரன் நாகராசா
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகாஜனன் சசீதரன் நாகராசா அவர்கள் 26-08-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி அடைந்தார்.
அன்னார், நாகராசா(இளைப்பாறிய சேவியர்) செல்வராணி தம்பதிகளின் அன்பு மகனும், நாகரத்தினம் மகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,
சரிக்கா, சபிக்கா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நிரோசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சிறீதரன், சுசீலா, கிரீதரன், யசோதரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.