போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திரு சண்முகநாதன் சிவயோகநாதன்
யாழ். பொலிகண்டி மனையாவத்தையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சிவயோகநாதன் அவர்கள் 29-08- 2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் மற்றும் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், பாலசுந்தரம் மற்றும் காலஞ்சென்ற தவமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யசோதா அவர்களின் அன்புக் கணவரும்,
மதுஷன், சஜிதா, பிரஜித் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.