போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திருமதி துஸ்ஸாரா கண்ணதாசன்
யாழ். டச்சு வீதி, வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், கப்பம்புலம் சுன்னாகத்தை வசிப்பிடமாகவும் கொண்ட துஸ்ஸாரா கண்ணதாசன் அவர்கள் 31-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி, சந்திரகாந்தியம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,கண்ணதாசன்(சுவிஸ்) அவர்களின் அருமை மனைவியும்,ரனுஜா(யா/ஸ்கந்தவரோதயா ஆரம்பப்பாடசாலை) அவர்களின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற துஷ்யந், சுரேக்கா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மோகனா(அதிபர், யா/ஏழாலை வடக்கு அ.மி.த.க பாடசாலை), ஜனதா, லோகேஸ்வரன் ஆகியோரின் நேசமிகு மைத்துனியும்,ரவிபாலா(பிரதேச செயலகம், சாவகச்சேரி) அவர்களின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,அஷாந், அஷானி(யா/ஸ்கந்தவரோதயா ஆரம்பப்பாடசாலை) ஆகியோரின் அன்பு அத்தையும்,டர்விகன் (B.B.C முன்பள்ளி- சுன்னாகம்) அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார்.