போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயர செய்தி – திரு யேக்கப் டென்சில் சுவாம்பிள்ளை (துரை)
யாழ். ஊர்காவற்றுறை, நாரந்தனை தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Drancy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட யேக்கப் டென்சில் அவர்கள் 29-12-2022 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சுவாம்பிள்ளை லில்லி அக்னேஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை அன்ரோனியா ராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,மேரி விமலா(பபா) அவர்களின் அன்புக் கணவரும்,கிறிஸ்ரோ, ஜெனந், அனற், மாறின், நொயலா ஆகியோரின் அன்புத் தந்தையும்,டெனிஸ் அவர்களின் அன்பு மாமனாரும்,கிறிஸ்ரினா, யோவன்னா, யெஸ்லினா ஆகியோரின் அன்புப் பேரனும்,காலஞ்சென்றவர்களான டொன்பொஸ்கோ, றீற்றா மற்றும் யூலியற்(இத்தாலி), பபி(ஜெயபாலன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,ஆன்புனிதம்(இலங்கை), ஜேம்ஸ் ரட்ணராஜ்(கனடா), யோசவ் தேவராஜ்(கனடா), மைக்கல் யோகராஜ்(இலங்கை), றெஜினா மலர்(கனடா), ஜெறாட் தங்கராஜ்(நெதர்லாந்து), யோசப்பின் கமலா(இலங்கை), காலஞ்சென்ற யூட் ஆனந்தராஜ் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.