போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
மரண அறிவித்தல்!
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சண்முகநாதன் சோதிமலர் அவர்கள் 13-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அம்பலவாணர் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், நாகமணி முத்துமாரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தயாளமலர், நேசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மசிறி, பத்மசிலோஜினி, பத்மசீலன், ஜெயந்தி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றஞ்சி, நகுலன், நர்மதா, ஜெகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
துசான், ஹரிஸ், பவின், பிரதீஸ், ஆருஜா, அபிஷ், ஜெனுஷ்கா, ஜெஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.