போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
இலங்கை கடும் மழையால் வெள்ளத்தில் மூழ்கிய தேவாலயம்!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்த வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் A.35 வீதியில் அரை அடிக்கு மேல் நீர் பாய்கிறது.
இதனால் குறித்த வீதியை பயன்படுத்துவோர் அவதானமாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் புதுக்குடியிருப்பு இரனைபாலையில் உள்ள குழந்தை இயேசு தேவாலயம் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்ததில் கூரை சேதமாகியுள்ளது. அத்துடன் தேவாலயமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.