போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திடீரென மூதூர் கடற்கரையில் எழுந்த பேரலைகள்!
இலங்கையில் மண்டோஸ் சூறாவளியால் பதுளை, மொனராகலை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு, இரத்தினபுரி, கேகாலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
மூதூர் கடற்கரையில் திடீரென பொங்கியெழுந்த பேரலைகள்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Storms Erupted Suddenly On Mutur Beach Mandous
இதேவேளை, கடல் சீற்றம் காரணமாக மூதூர் – தக்வாநகர் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரையில் உள்ள மீன்வாடிகள் கடலரிப்பால் சேதமாகியுள்ளதோடு, பயன்தரும் மரங்களும் சாய்ந்து வீழ்ந்துள்ளன.
மூதூர் கடற்கரையில் திடீரென பொங்கியெழுந்த பேரலைகள்! அதிர்ச்சி புகைப்படங்கள் | Storms Erupted Suddenly On Mutur Beach Mandous
அத்தோடு கடற்கரையில் உள்ள கட்டடங்களும் வெடிப்புக்குள்ளாகியுள்ளதையும் அவதானிக்க முடிந்தது. கடல் சீற்றத்தால் மூதூர் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துள்ளனர்.