போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
திரு இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை – துயர செய்தி
யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட இராமேஸ்வரன் வேலுப்பிள்ளை அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம் அம்மாக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகனும்,இராசமணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,காலஞ்சென்றவர்களான சேதுப்பிள்ளை, மாணிக்கம், சரஸ்வதி, இரத்தினம், சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,காலஞ்சென்றவர்களான செல்லம்மா, சின்னம்மா, லக்ஷ்மி, தம்பையா, சின்னத்துரை, பொன்னுத்துரை, பரமேஸ்வரி, ராஜேஸ்வரி, சொல்வேந்தன் மற்றும் மங்கையற்கரசி(கனடா), சரவணமுத்து(யாழ்ப்பாணம்), சரத்சந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,அம்பிகா, அசோகன், ஆதவன்(நோர்வே), அருணா(லண்டன்), அனுலா ஆகியோரின் அன்பு அப்பாவும்,காலஞ்சென்ற சிறீஸ்கந்தராசா மற்றும் சந்திரராசாராசா(லண்டன்), சுவர்ணேஸ்வரி(சுதா), சாருதை(நோர்வே), ஜெயகுலசிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,அசர்தன், ஆரதி, ஆதித், அபிலா, அபிலாசன், மிதிலா, ராகவி, சரீனா, அஜந், ரொசானி, ஆரணி ஆகியோரின் அன்பு அப்பப்பாவும் ஆவார்.