போரின் நடுவே… ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த இளம் பெண்!
துயரச்செய்தி – திருமதி கலைவதனி குருநாதன்
யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட கலைவதனி குருநாதன் அவர்கள் 12-06-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆனந்தநடராசா செல்வராணி தம்பதிகளின் அன்பு மகளும், நடராஜா இராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
லக்ஸ்மிகா அவர்களின் அன்புத் தாயாரும்,
கலைவாணி, கலைச்செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஈஸ்வரதாஸ், மதிவேந்தன், குருவதனா, குருயோகவாணி, நடராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஜஸ்டின் அவர்களின் அன்புச் சகலியும்,
பிரவீன், பிராவானந், நிதிலா ஆகியோரின் அன்பு ஆசைஅம்மாவும்,
சஞ்சீவ், சாருகேசி, சஞீவன், மதுமிதா ஆகியோரின் அன்பு சிறியதாயாரும்,
ஹரிஸ், வைஸ்ணவி, ஐஸ்வர் ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.